Feed Item
Added a news 

லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் மக்களிற்கு முதல் கட்டமாக குறித்த பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், ஞானம் அறக்கட்டளை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • 568