Feed Item
Added a news 

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) 24 ஆயிரத்து 925 பேர் கொரோனா தொற்றினால் பதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 27 இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 3 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 45 ஆயிரத்தைக் 416 ஆக உயர்வடைந்துள்ளது.

  • 616