Feed Item
Added a news 

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி இருவரது சடலங்களும் கிணற்றில் இருந்து இன்று(27-07-2021)பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மல்லாவிஅனிஞ்சியன்குளம் பகுதியில்உள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக கின்ற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதஅதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31)பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇருவரது சடலங்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

  • 627