Feed Item
Added a news 

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் திருமண நிகழ்வுகள் உட்பட பொதுமக்கள் கூடும் அத்தனை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார்.

இதற்கமைய திங்கள் கிழமை தொடக்கம் அடுத்த 2 வாரங்களுக்கு சகல நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படுதாவ இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

  • 700