Feed Item
Added a news 

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21,312- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து15 ஆயிரத்து 445- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 319- பேரும் இதுவரை 66 ஆயிரத்து 327- பேரும் உயிரிழந்து இருப்பதாக ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஈரானில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது முந்தைய கொரோனாவை விட 70 சதவீதம் வீரியமிக்கது என அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

  • 601