Feed Item
Added a news 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் சமர்ப்பிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த முடிவு அவருக்கு அறிவிக்கப்பட்டது - ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

  • 223