Added a news
இவ்வாறு தெரிவித்தார் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர். தணிகாசலம் மயூரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக கறுப்பு பட்டி போராட்டம் முண்ணெடுக்கப்பட்டு வருகிறது. இதன் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.சுமார் 1300 மருந்து கம்பெனிகள் இலங்கைக்கு மருந்துகளை வழங்குகின்ற போதிலும் அவற்றில் 100 கம்பெனிகள் மாத்திரமே அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
- 404