Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகன் திணைக்களத்தினர்  நேற்று (01.12.2022 ) மாங்குளம் பகுதியில்  உள்ள கல்குவாறிப்பகுதியில்  கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மாங்குளம் கல்கூவாறி பகுதியில்   வீடொன்றில்  மறைத்துவைக்கப்பட்ட நிலையில் உள்ளூர் துப்பாக்கியும் 100கிராம் நிறைகொண்ட ஈயம் மற்றும் தீக்குச்சிமருந்து துப்பாக்கிரவைகளும் மற்றும் வாள் ஒன்றும்  மான் கொம்புகள் இரண்டும்  என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரல்  கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • 636