Feed Item
Added a news 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி கலந்துகொண்டது தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிசார் நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார், அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

  • 478