Feed Item
Added a news 

கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்தமை  தொடர்பில் போலீசாருக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையில்  (03-07-2022)திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போலீசார் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  டீசல் மண்ணெண்ணெய் பெட்ரோல் உள்ளடங்களாக 31 பேரல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர் வருவதையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 373