அறிந்திருப்போம்...மனிதன் உயிரிழந்த 36 மணி நேரத்தில் அவனின் உடலில் ஈக்கள் முட்டை இடுகின்றன.. 60 மணி நேரத்தில் துர்நாற்றம் தோன்றுகிறது மூன்று நாளில் நகங்கள் கழன்று விழுகின்றன .. நான்கூ நாட்களில் ஈறுகள் தொலைகின்றன..ஆறு நாட்களில் வாயுவால் வயிறு வெடிக்கின்றது..இரண்டு மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.. இதற்கிடையில்தான் எத்தனை ஆணவம் எத்தனை பேராசை....
- 205