Feed Item
Added a news 

பொன்னகர், முறிகண்டி பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை முறிகண்டி பகுதியில் A9 வீதியில் வழங்கினர்.இதேவேளை கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தை தரிப்பிடமாகக் கொண்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நகர் பகுதியிலும் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.

  • 331