Feed Item
Added a video 

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது. கிளிநொச்சி கண்ணன் கோவில் அரங்காவலர் சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • 558