கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டியப்பகுதிகளில் காகங்கள் இறந்துகிடப்பதனை அடிக்கடி காண முடிக்கிறதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதிகிழித்து பார்த்த போது உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும் பொது மக்களால்தெரிவிக்கப்படுகிறது.