Feed Item

அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று(25) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

  • 127