உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்.
தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு.
தன்சானியாவில் சீரற்ற காலநிலை - வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழப்பு.
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைகப்படும் - ஜனாதிபதி ரணில் .
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் .
ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் - விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு.
வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய நபர்களை பணியில் இணைத்துக்கொள்ளுங்கள் – அமைச்சர் பிரசன்ன.
இன்றைய ராசி பலன் – ஏப்ரல் மாதம் 26, 2024