<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Posts of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/posts/rss/author/11]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/posts/rss/author/11" rel="self" type="application/rss+xml" /><description>Posts of sivam RSS</description><lastBuildDate>Tue, 22 Jul 2025 14:43:44 GMT</lastBuildDate><item><title><![CDATA[இரவில் ஆக்ஸிஜனை வழங்கும் 5 தாவரங்கள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/இரவ-ல-ஆக-ஸ-ஜன-வழங-க-ம-5-த-வரங-கள]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/இரவ-ல-ஆக-ஸ-ஜன-வழங-க-ம-5-த-வரங-கள]]></guid><description><![CDATA[<p>இந்த தாவரங்கள் அனைத்தும் பெரிய அளவு மற்றும் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனுக்காக அறியப்படுகின்றன. அவை அனைத்தையும் பராமரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது, அவை வீட்டுத் தோட்டங்களுக்கான சிறந்த தேர்வாக அமைகின்றன. 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாகக் கூறப்படும் 5 தாவரங்கள் இங்கே உள்ளன.1. பாம்பு செடிகள் பாம்பு தாவரங்கள் பிரபலமான உட்புற தாவரங்கள் ஆகும், அவை காற்றை சுத்திகரிக்கும் மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகின்றன.2. கற்றாழை கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது மற்றும் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.3. வேப்ப மரம் வேப்ப மரங்கள் அவற்றின் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது. 4. பீப்பல் மரம் புனித அரச மரங்கள் என்றும் அழைக்கப்படும் பீப்பல் மரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது மற்றும் சில கலாச்சாரங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.5. Pothos Pothos ஒரு பிரபலமான வீட்டு தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகிறது.... <a href="https://tamilpoonga.com/view-post/இரவ-ல-ஆக-ஸ-ஜன-வழங-க-ம-5-த-வரங-கள">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/m6jxnlphzzsgwdrgdgwxvswbt4uqq3yc.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 14:43:44 GMT</pubDate></item><item><title><![CDATA[சிங்கம் எப்படியும் தப்பிச்சுடும்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/9jj11z]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/9jj11z]]></guid><description><![CDATA[<p>மருமகனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக மனைவிகணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது உங்கம்மாகிட்ட இருந்து தப்பிச்சிடும்” என்றான்.</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/yufhuuunnyhvqanvqgmazbrfc2whwpat.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 14:32:59 GMT</pubDate></item><item><title><![CDATA[உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/உடல-ல-உள-ள-க-ட-ட-க-ழ-ப-ப-கள-கர-க-க-ம]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/உடல-ல-உள-ள-க-ட-ட-க-ழ-ப-ப-கள-கர-க-க-ம]]></guid><description><![CDATA[<p>பூண்டு:5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.ஆப்பிள்:பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம்.கொள்ளு:ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.கறிவேப்பிலை: கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.மிளகு:வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.சீரகம்:ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.இஞ்சி:ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.சோற்றுக் கற்றாழை:சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்.... <a href="https://tamilpoonga.com/view-post/உடல-ல-உள-ள-க-ட-ட-க-ழ-ப-ப-கள-கர-க-க-ம">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/juy2frqbahbwttmj2cnxtemysq5yjxct.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 14:30:12 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய ராசி பலன்கள் - 22.7.2025]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/m0ii4d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/m0ii4d]]></guid><description><![CDATA[<p>இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்து தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அதிகரிக்கும். சோர்வு மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மிதுனம்உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். நினைத்த சில பணிகளை அலைச்சல்கள் ஏற்படும். சில நினைவுகளால் ஒரு விதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் கடகம்பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் சிம்மம்முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணி புரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம் கன்னிவெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்த இழுபறிகள் குறையும். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்புகள் உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாமி... <a href="https://tamilpoonga.com/view-post/m0ii4d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/dta4bhch6ehjg6tbg5ze6ypflehf2vli.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 05:07:44 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய நாள் எப்படி?  - 22.7.2025]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1pot7db]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1pot7db]]></guid><description><![CDATA[<p>விசுவாவசு வருடம் ஆடி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.7.2025.இன்று காலை 06.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று இரவு 07.52 வரை வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று மாலை 04.07 வரை துருவம். பின்னர் வியாகாதம்.இன்று காலை 06.45 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.21வரை கரசை. பிறகு வணிசை.இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் இரவு 07.52 வரை சித்தயோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/jm5k9ajdprrv7aj89cqfj36jbbdxjmn2.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 03:20:53 GMT</pubDate></item><item><title><![CDATA[சுக்கு எதனுடன் சேர்ந்தால் நோய் தீர்க்கும் மருந்தாக மாறும் ?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1j106ex]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1j106ex]]></guid><description><![CDATA[<p>சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.... <a href="https://tamilpoonga.com/view-post/1j106ex">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/5xvdb8bunzwqrv2abcttyy4hcdwuxpkx.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:41:37 GMT</pubDate></item><item><title><![CDATA[உடலியல் மூலக்கூறில் மருத்துவ ஆய்வு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/k7ifnh]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/k7ifnh]]></guid><description><![CDATA[<p>படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் "اAuto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசு வென்றார்.அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்து உண்மையை கண்டு பிடித்தார்.மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில்(இழையங்களும்) இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்றுசுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன.இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளைவாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை"அளித்து வருகின்றனர்.2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும் இதுவாகவே இருந்தது.நீங்கள் விரதம் இருங்கள் உங்களுக்கே நன்மையானதாகும்...முழுமையாக நாள் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்பது சற்று எனக்கு சாத்தியம் இல்லை என்றாலும் பழ உணவை ஏற்று இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்அது சரி ஏகாதசி என்று நீங்கள் முழுக்க முழுக்க உபவாசம் இருப்பவர்கள் என்றால் நிச்சயம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.... <a href="https://tamilpoonga.com/view-post/k7ifnh">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/qpmgjkbttyjxu8gj48gfh6xybku8l4rh.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:25:56 GMT</pubDate></item><item><title><![CDATA[உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1alb9by]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1alb9by]]></guid><description><![CDATA[<p>உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு எது என்று பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.பொதுவாக, எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு தலைநகரம் என்பது இருக்கும்.அந்த நாட்டின் அல்லது மாநிலத்தின் முக்கியமான அரசு அலுவலகங்களும் அதன் தலைநகரில் நடத்தப்படுகின்றன.உலகிலேயே தலைநகரமே இல்லாத அந்த ஒரே ஒரு நாட்டின் பெயர் நவ்ரு.நவ்ரு மைக்ரோனேஷியாவின் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய தீவுகளின் குழுவால் ஆன ஒரு தீவுக்கூட்டம்.இந்த நாடு 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து, இதுவரை எந்த தலைநகரமும் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு.இங்குள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரம் வனச் சுரங்கம். மேலும், தேங்காய் விளைவிப்பதன் மூலம் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.இந்த நாட்டின் தேசிய நாணயம் ஆஸ்திரேலிய டாலர். மேலும், இந்நாட்டின் முக்கிய நகரம் யாரென்.குறிப்பாக, நவ்ரு நாடு ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது.... <a href="https://tamilpoonga.com/view-post/1alb9by">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/z4fwxt88gf8t3czwp5e3hat8j5dwspvc.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:18:16 GMT</pubDate></item><item><title><![CDATA[மோதிலால் நேருவின் வாதத் திறமை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/filoi2]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/filoi2]]></guid><description><![CDATA[<p>ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய மன்னர்கள் எவரும், ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில் போகக் கூடாது என, சட்டம் இருந்தது. அதை மீறினால் தண்டனை விதிக்கப்படும்.ஒருமுறை, இந்த சட்டத்தை மீறி, ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில் ஏறிப் போய் விட்டார், குவாலியர் மகாராஜா. அதைக்கண்ட ஆங்கிலேய அரசு, அவர் மீது வழக்கு தொடுத்தது.இந்த வழக்கில் மகாராஜா சார்பில், ஜவஹர்லால் நேருவின் தந்தையான, அட்வகேட் மோதிலால் நேரு ஆஜரானார். முதலில், குதிரை வண்டியை ஓட்டியவனிடம் இருந்து சில விபரங்களை தெரிந்து கொண்டார்.வழக்கு விசாரணையின் போது, குதிரை வண்டியை நீதிமன்றத்துக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆங்கிலேய நீதிபதியும் அதற்கு அனுமதி வழங்கினார்.வழக்கு விசாரணை வந்ததும், குதிரை வண்டி கொண்டு வரப்பட்டது. மோதிலால் நேரு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நீதிபதி வெளியில் வந்து, குதிரை வண்டியை பார்த்தார்.'வண்டியில் ஒன்பது குதிரைகள் தான் பூட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, குற்றவாளிக்கு தண்டனை நிச்சயம்...' எனச் சொல்லி, தன் ஆசனத்தில் அமர்ந்தார்.விசாரணை துவங்கியது.'உங்கள் கட்சிக்காரரை நீங்கள் விசாரிக்கலாம்...' என, அனுமதி வழங்கினார், நீதிபதி.தன் கட்சிக்காரரான, குவாலியர் மகாராஜாவை விசாரித்தார், மோதிலால் நேரு.பின்னர், நீதிபதியை பார்த்து, 'யுவர் ஹானர்... என் கட்சிக்காரர் பயணம் செய்த குதிரை வண்டியில், ஒன்பது குதிரைகள் இருந்தது உண்மை தான். ஆனால், அந்த வண்டியில், பூட்டப்பட்டிருந்த, ஒன்பது குதிரைகளில், எட்டு குதிரைகள் ஆண். ஒன்று மட்டும் பெண் குதிரை.'பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாததை போல, பெண் குதிரையை கணக்கில் எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை. ஆகவே, என் கட்சிக்காரர் எட்டு குதிரைகள் பூட்டப்பட்ட குதிரை வண்டியில் தான் சவாரி செய்துள்ளார். அவர் குற்றமற்றவர். அவரை விடுதலை செய்ய வேண்டும்...' என கேட்டுக் கொண்டார், மோதிலால் நேரு.மோதிலால் நேருவின், சமயோசித அறிவை எண்ணி வியந்த ஆங்கிலேய நீதிபதி, குவாலியர் மகாராஜாவை வழக்கிலிருந்து விடுவித்தார்.... <a href="https://tamilpoonga.com/view-post/filoi2">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/zjnambziwqn6pzngpkwzqrppwfjsbgmb.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:15:33 GMT</pubDate></item><item><title><![CDATA[பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1dii67t]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1dii67t]]></guid><description><![CDATA[<p>தீராத பல்வலி உள்ளவர்கள் நாட்டு பெருங்காயம் எனப்படும் பால் பெருங்காய தூளை இந்த முறையில் பயன்படுத்தினாலே போதும் நொடி பொழுதில் பற்களில் உள்ள புழுக்கள் செத்து பல் வலியிலிருந்து நிரந்தர தீர்வினை பெறலாம்.வாங்க நாட்டு பெருங்காயத்தை எப்படி வாங்குவது மற்றும் தூள் தயாரிக்கும் முறை,இதனை சொத்தை பல்க்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.முதலில் பெருங்காயத்தை தேர்ந்தெடுக்கும் முறை.....நாம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தூள் பெருங்காயம்மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கலாகும்.பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை பயக்கிறது.இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.பெருங்காயப் பொடி தயாரிக்கும் முறைநாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரும் பெருங்காய கட்டியை சிறிது சிறிதாக உடைத்து,இதனை ஒரு வானிலையில் போட்டு நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.பின்பு சிறிது நேரம் ஆற விட்டு இதனை நன்றாக பொடி செய்து கண்ணாடி குப்பியில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.கண்ணாடி பாட்டிலில் போடுவதற்கு காரணம், பெருங்காயத் தூளின் வாசனை மற்றும் மருத்துவம் குணம் மாறாமல் இருக்கும்.மேலும் இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த பொடியை சொத்தைப் பல்லுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை சிறிதளவு சூட்டுடன் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.... <a href="https://tamilpoonga.com/view-post/1dii67t">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/7jejvpbzl3zpfbrua3zaj5hphm2xi5ca.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:05:34 GMT</pubDate></item></channel></rss>