நேசத்திலே மேலானது..
நம்மை நேசிக்காதவர்களை நாம் நேசிப்பது..
ஆனால் இது சிலவேளைகளில் முட்டாள்தனமாக கூட இருக்கும்..
அன்பில் முட்டாளாகுவதும்..
மேதையாகுவதும்..
பேதையாகுவதும்..
போதையாகுவதும்..
மனிதனின் இயல்புதானே....