News
26.05.2012 21:11
Comments: 0
Categories: Cinema News
Tags: நயன்தாரா
நோயே அண்டாமல் இருக்கணும்னா, நயன்தாரா வாயை கிண்டாமலிருக்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மாஸ்டர். முதலில் இதயத்தை மட்டுமே பரிமாறிக் கொண்ட இருவருக்கும் நடுவில் பிற்பாடு ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள் சமாச்சாரங்கள் இருக்கிறதாம்.
பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு காதல் கன்பாஃர்ம் ஆனபின் நயன்தாரா வாங்கிய எல்லா செக்கிலும் மாஸ்டரின் பெயரைதான் போட சொன்னாராம். சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் இப்படி கைமாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
இப்போதைக்கு இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும் என்று நினைக்கிற நயன், மாஸ்டரின் ஸ்டேட்மென்டுகளை பொறுத்துதான் வெளிப்படையாக பேச ஆரம்பிப்பாராம்.
உப்பை கரைச்சு உள் நாக்குல ஊத்துனாலும், சப்புன்னுதான் இருக்கு மாஸ்டரின் பேட்டிகள் எல்லாமே! விஷயம் புரியுதா...
Comments
Order by:
Per page:
- There are no comments yet







